ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் தைப் பொங்கல் தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த 27ஆம் திகதி பொங்கல் சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து தைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பிரதேச செயலாளரின் தலைமையில், கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டிலும் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனும் இவ்விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.















