புதிய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ சிகிச்சையையும் பிற உதவிகளையும் இலகுவாகப் பெறுவதற்காக, பிரதேச செயலக மட்டத்தில் கொடுப்பனவுகளைச் செலுத்தும் வசதிகளை அனைத்துப் பிரஜைகளுக்கும் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகத்தைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.
















